Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்!!

சீர்காழி அருகே, அகணி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அட்டை…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது!!

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவாளி. இவரது மனைவி திலகவதி (வயது 56). இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மாலை பட்டமங்கல புதுத்தெருவில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் எனது தலைமையில் நடைபெற…

மயிலாடுதுறை மாவட்டம்: கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம்!!

மயிலாடுதுறையில், காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் குரு.கோபி கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் மற்றும் செயலாளர்கள் முன்னிலை…

மயிலாடுதுறை மாவட்டம்: நேபாளத்தை சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் அரசு பள்ளியில் சேர்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் யாரும்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 29-வது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இதில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை வழங்கக்கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு இடது தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது குத்தாலம், நீர்நிலை பகுதி…

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!!

மயிலாடுதுறை அருகே, உள்ள காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காளி ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி தலைமை…