Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!

மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல்!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி…

திருக்களாச்சேரி:இஃப்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மத குருமார்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;திருக்களாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் பங்கேற்றனர். செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்…

மயிலாடுதுறை: பொறையார் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற 4 பேர் கைது!!

மயிலாடுதுறை அருகே, உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: மத்திய அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு!!

மயிலாடுதுறையில், ம.தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.8.70 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நண்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு,…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு கிராம சபை கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அகணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழ்வேணி…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு!!

சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்தனர்!! சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கொண்டல் ஊராட்சியில் நேற்று அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.…