Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு!!

அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!!

குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: விளையாட்டு விழா!!

புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா!! கொள்ளிடம், அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி…

மயிலாடுதுறை மாவட்டம்: டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம்!!

மயிலாடுதுறை மகாதானத்தெரு டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம் பா.ஜ.க. சார்பில் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் ஞாயிறு தோறும் மரம் நடுதல் நிகழ்ச்சி!

ஞாயிறு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் பல பகுதிகளில் செய்து வருகின்ற நிலையில் வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகர் விளையாட்டு மைதானத்தில் ,நிழல் தரும் மரக்கன்றுகள்…

மயிலாடுதுறை: தனிமனித ஆக்கிரமிப்பில் பூங்கா. நகராட்சி நிர்வாகம் தலையிட்டு சரி செய்யுமாறு கோரிக்கை.

மயிலாடுதுறை நகரில் உள்ள டாக்டர் வரதாச்சாரியார் பூங்காவில் துர்நாற்றத்துடன் குப்பைத்தொட்டி உள்ளதோடு, இந்த பூங்கா குப்பை வண்டிகள் நிறுத்துவதற்கு மட்டுமல்ல பெண்களும்,குழந்தைகளும் பயன்படுத்துமுடியாத நிலையில் உள்ளது. உடனடியாக…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா

தரங்கம்பாடி, ஏப்.23:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர்…

மயிலாடுதுறை: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி, ஏப்.22.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சிகளில் நடைபெறுகிறது. கீழ்வரும் 59…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்வெட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், முன்அறிவிப்பு எதுவுமின்றி அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு!!

மணல்மேட்டை அடுத்த பாப்பாகுடி பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்…