மயிலாடுதுறை மாவட்டம்: மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்!!
மயிலாடுதுறை மாவட்டத்தில், சம்பா சாகுபடி அறுவடைக்காக மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டத்தில், சம்பா சாகுபடி அறுவடைக்காக மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம்…
மயிலாடுதுறை, இலவச மனைப்பட்டா கேட்டு, மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த இந்த போராட்டத்தில்…
தரங்கம்பாடி, ஏப்.12: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் தீயணைப்பு மற்றும்…
மயிலாடுதுறை திருவிழந்தூர், தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும்…
திருவெண்காடு அருகே, பெருந்தோட்டம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு, ரூ. 20 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா…
தரங்கம்பாடி, ஏப்ரல்- 11;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி ஊராட்சியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா…
மயிலாடுதுறை வீரதமிழச்சி சிலம்பாட்ட கழகம் சார்பாக தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக ID card அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சி எதிராக முறையாக மேற்கொண்டு…
மயிலாடுதுறை, பனை, தென்னங்கள்ளுக்கு அனுமதி அளிப்பதோடு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை…
மணல்மேடு, அடுத்த பாண்டூர் வடக்குவெளியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 77). இவர், சம்பவத்தன்று கொண்டல் வாய்க்கால் மதகடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது…
மயிலாடுதுறையில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்…