Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வங்கி காசாளர் கைது!!

மயிலாடுதுறை, ஆனதாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). செம்பனார்கோவிலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் இவர், மயிலாடுதுறையை சேர்ந்த 30…

மயிலாடுதுறை மாவட்டம்: சிதம்பரம் அருகே பரிதாபம்மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா தாண்டவன்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தோஷ் குமார் (வயது 31). பொக்லைன் டிரைவரான இவருக்கும் சிதம்பரம் அடுத்த மேலக்குண்டலப்பாடி கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: காதலனை திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பனங்காட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சிவரஞ்சனி(வயது 20). இவர், சீர்காழியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு!!

வழக்கு விசாரணையின்போது ஆஜராகாததால் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சீர்காழி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். திருவாடுதுறை,…

மயிலாடுதுறை மாவட்டம்: செலவினம் மேற்கொள்ள ஊராட்சிக்கு தடை!!

செலவினம் மேற்கொள்ள ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும், ஊராட்சிகளின் ஆய்வாளருமான லலிதா கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், கொள்ளிடம் பகுதி வங்கி…

மயிலாடுதுறை மாவட்டம்: பகவத் கீதை விளக்க நிகழ்ச்சி!!

மயிலாடுதுறையில் பகவத் கீதை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் தமிழ் விளக்க உரை நிகழ்ச்சி நடந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்!!

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி புதிய பஸ்…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்

செம்பனார்கோவில், ஏப்ரல்- 09;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றிய கழக சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

பொறையாறு அருகே, திருவிளையாட்டம் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், அங்குள்ள ஒருவரது இடத்தில் சேமிப்புக் கிடங்கு அமைத்து அங்கு ராட்சத குழாய்களை இறக்கி வைக்கும்…