Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள்…

மயிலாடுதுறை:இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை…

செம்பனார்கோவில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம்

செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம்…

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்!”- சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை !! அவர்…

மயிலாடுதுறை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் மறியல்-முற்றுகை போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர். மயிலாடுதுறை விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில்…

மயிலாடுதுறை:இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெறலாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை:பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள்…

சீர்காழி:மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல்

மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து…

சந்திராயன்-3,வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 நிகர்ஷாஜியினால் தமிழக மாணவர்கள் பெரும் ஊக்கம்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெருமிதம்!

சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவிக்கையில், “தமிழக மாணவர்களிடம் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய சந்திரனையும், சூரியனையும் ஆய்வு செய்கின்ற நோக்கில் ஏவப்பட்ட விண்கலங்களால் எப்பொழுதும் இல்லாத…