Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் கடத்திய 2 பேர் கைது!!

கொள்ளிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர்அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடி மெயின் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 68 வாகனங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அதிகாரி நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.…

மயிலாடுதுறை மாவட்டம்: புருஷோத்தம பெருமாள் கோவிலில் சாற்றுமுறை பாராயணம்!!

புருஷோத்தம பெருமாள் கோவிலில் சாற்றுமுறை பாராயணம் நடைபெற்றது. திருவெண்காடு அருகே உள்ள நாங்கூரில் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேச கோவில்களில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் லாரி மோதியது!!

கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமத்தில் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலை சுற்றி சுற்றுச்சவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு!!

பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை, நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலு. இவர் நகர்ப் பகுதிகளில்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்ற வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பு!!

சீர்காழி வைத்தீஸ்வரன், கோவில் திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோவிலில் திருநகரி பாசன வாய்க்கால் உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டம்: கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை!!

மயிலாடுதுறை, தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கண்டமங்கலம் கிராமத்தை…

மயிலாடுதுறை : ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!!

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 காவல்துறைக்கு சல்யூட்!.மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு…