Category: # மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன்…

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இயக்கம்!!

திருச்சி-மயிலாடுதுறை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. தஞ்சைக்கு வந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: மயானத்திற்கு சாலை அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருக்கடையூர், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூர் ஊராட்சியில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் மயான சாலை ஆற்றங்கரையில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை மண் சாலையாக…

மயிலாடுதுறை மாவட்டம்: உப்பனாற்றில் கட்டப்படும் பாலம் விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்ப்பு!!

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் – கீழமூவர்க்கரை உப்பனாற்றில் 12 ஆண்டுகளாக பாலம் கட்டி முடிக்கப்படாததால் அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்!!

குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 20-ந் தேதி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, இரவு காப்பு கட்டும்…

மயிலாடுதுறை மாவட்டம்: மன்மதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!!

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியை குத்தாலம் கோவில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலா தேவி தொடங்கி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கொடியசைத்து துவக்கிவைத்தார்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக பொதுசுகதாரத்துறை சார்பாக காசநோய் தின விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியை…

மயிலாடுதுறை :பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருத்து ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருத்து ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டு வளர்ப்பு மூன்று விவசாயிகளுக்கு 60 ஆயிரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை, ஏப்ரல்- 01;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டு வளர்ப்பு துறையின் சார்பில் சிறந்த முறையில் பட்டு வளர்ப்பு மேற்கொண்டுவரும் முதல் மூன்று பட்டு விவசாயிகளுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிள்- சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சீர்காழியில் மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில்…