Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஆலய மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்க கொடிமரம், பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு

திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகம் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்க கொடிமரம், பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள உலக…

மயிலாடுதுறை மாவட்டம்: கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்!!

கொள்ளிடம், அருகே கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. கொள்ளிடம், அருகே வேட்டங்குடி ஊராட்சி வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை!!

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீர்காழியில் தமிழக…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்!!

சீர்காழி கரிக்குளம் முக்கூடல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரகாஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு!!

மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை, அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்க வேண்டி – மக்கள் கோரிக்கை!!

சீர்காழி அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி அருகே, கன்னியாகுடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!

கொள்ளிடம் அருகே, ஆழ்துளை கிணற்றில் குழாயில் மண் அடைத்தால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்…

மயிலாடுதுறை: ஆசிரியர்களை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற அயராது உழைக்கும் ஆசிரியர் ஆசிரியைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து…

சீர்காழி:ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை. இதுகுறித்து போலீசார் விசாரணை

சீர்காழியில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீர்காழி:- சீர்காழியில், ஓய்வு பெற்ற வங்கி…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு சலவை தொழிலாளி தற்கொலை!!

மயிலாடுதுறை, காமராஜர் சாலை விஸ்வநாதபுரம் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 50). சலவை தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வீட்டிற்குள் சென்று கதவை…