Category: # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்

“கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கிய வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய…

சிவகாசி வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு…

திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரித்துள்ளதாவது,…

“திராவிட மாடல்” வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்

ஆளுநர் உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் உத்தரவு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருச்சி செல்கிறார். அங்கு காலை…

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை…

கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்லத்…

டிச.19ம் தேதி அமைச்சரவை கூட்டம் – பொங்கல் பரிசு, புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின்…

அரசை குறைகூற முடியாதவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…