Category: விவசாயிகள் கோரிக்கை

மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம் – நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 50,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால்…