Month: May 2021

கடலூர்:வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த தம்பதியருக்கு அதிர்ச்சி வைத்தியம்!

கடலூர்:வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த தம்பதியருக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஊரடங்கை மீறி திருமண விழாவை சிறப்பித்துவிட்டு காரில் வந்தவர்கள், வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு…

“நாளை சந்திர கிரகணம் வானில் தோன்றும் ” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!.

“நாளை சந்திர கிரகணம் வானில் தோன்றும் ” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!. வானில் நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று இந்திய…

கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. விடிய விடிய ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி…

தேர்தலில் முன்விரோதம்.. ரத்தத்தில் மிதந்த திமுக VS அதிமுக…கடலூரில் நடந்த சம்பவம்! முழு வீடியோ உள்ளே!

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு வீடியோ கீழே! கடலூர்…

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 404 பேர் கொரோனாவால் இறப்பு!.முழு விவரம் மாவட்ட வாரியாக இங்கே!

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 404 பேர் கொரோனாவால் இறப்பு!.முழு விவரம் மாவட்ட வாரியாக இங்கே!

“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்”-நடிகர் கமலஹாசன் முழு Video!

“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் உள்ள வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” -நடிகர் கமல்ஹாசன் முழு பேச்சு!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி தலைமை செயல் அலுவலரின் தலைமையில் பிரச்சார…

சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை: தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

சிதம்பரம்: தமாகா சார்பில் கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு!

சிதம்பரம்: தமாகா சார்பில் கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு! சிதம்பரம்: கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய…

வங்க கடலில் உருவாகியது ‘யாஸ்’ புயல் -மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு!

வங்க கடலில் உருவாகியது ‘யாஸ்’ புயல் – மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு! வங்க கடல் பகுதியில் உருவாகிய யாஸ் புயல், ஒடிசாவின் பாரதீப் தீவுக்கும்,…