நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்!
ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ.…
முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கை முறையாக, உறுதியாக பின்பற்றினால் கொரோனா கட்டுக்குள் வரும்.…
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10…
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்…
கடலூரில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. உருட்டுக் கட்டைகளால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் உள்ளேறிப்பட்டு கிராமத்தில் திமுக மற்றும்…
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும், நிலத்திலும் செல்லும். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம்,…
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை…
வீடுகளுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கூறினாா். சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீனவ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை…
கிருஷ்ணகிரி:சந்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் பத்து ரூபாய் இயக்கத்தினர் நேரடி கள ஆய்வு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் சந்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள்…