Month: May 2021

காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்-கே.எஸ் அழகிரி.

காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். -கே எஸ் அழகிரி.

உஷாரா இருங்கள்..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 35,483 பேர் கொரோனா தொற்று உறுதி! 422 பேர் இறப்பு! மாவட்ட வாரியாக விவரம் இங்கே!

உஷாரா இருங்கள்..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 35,483 பேர் கொரோனா தொற்று உறுதி! 422 பேர் இறப்பு!!

ஸ்ரீமுஷ்ணம்:அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவரும் எஸ்.ஆர்.ஜெம்புலிங்கம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா நிவாரணம்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் கொரோனா பரவல் வெகுவாக பரவும் காரணத்தினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா…

பராமரிப்பு பணிகள் தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும் -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்தடை காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வண்ணம் தான் உட்பட அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் தொடர்பாக முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.…

தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அதிமுக தலைமை எச்சரிக்கை!

தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக தலைமை எச்சரிக்கை!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை – மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை – மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு! மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை அறிவிப்பு மீனவ குடும்பங்களுக்கு…

உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் பிக்பாஸ் ஆரவ்!

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய…

காட்டுமன்னார்கோயில் கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கடைவீதியில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வருவதால் இன்று காட்டுமன்னார்கோயில் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. செய்தியாளர்:மன்னை, விஜயகாந்த்.

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ்_டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ்_டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! கொரோனா பரவல் குறைந்த பிறகே #பிளஸ்_டூ…

கடலூர்: தொழிற்சாலை விபத்தில் இறந்தவா்களுக்கு இழப்பீட்டு நிதி!

கடலூரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு ஆலை சாா்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தலா ரூ.15 லட்சத்தையும், காயமடைந்த 14 பேருக்கு…