Month: May 2021

சீர்காழி:நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் சீர்காழியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சீர்காழி: நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் சீர்காழியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! செய்தியாளர்:கீர்த்திவாசன், சீர்காழி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் சென்று கொரோனா தொற்று கண்டறியும் சோதனையில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் சென்று கொரோனா தொற்று கண்டறியும் சோதனையில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டார…

திருக்கடையூரில் நேற்று திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்ததால் வியாபாரிகள் பலர் ஒன்று சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல்…

கடலூர் காவலர்களுக்கான மருத்துவமனை மற்றும் மண்டபங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு…

டெல்லி:கொலை வழக்கில் தலைமறைவான மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர் கைது!

டெல்லி: கொலை வழக்கில் தலைமறைவான மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர் கைது. இந்தியாவுக்காக இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் சுஷில்குமார்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சூறைக்காற்றால் பயிர், வாழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன.…

கடலூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில்…

மயிலாடுதுறை: முகக்கவசம் அணியுங்கள்-சாலையில் சுற்றியவர்களின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பேரூராட்சி ஊழியர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…

இந்திய மக்களுக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான வீடியோ!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். -மேற்கிந்திய…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கட்டண விவரம் இதோ!

தனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கட்டண விவரம் இதோ!