Month: May 2021

விழிப்புடன் இருப்போம். தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 35,873 பேர் பாதிப்பு. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.

விழிப்புடன் இருப்போம். தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 35,873 பேர் பாதிப்பு. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.

சிதம்பரம்:சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா மருத்துவ உதவிக்கு நிதி!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை…

முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? -முழு விபரம் இங்கே..! #TNLockdown

மே 24 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் கீழே… கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும்…

கடலூர் அருகே கணவர் மரணம்-மனைவி இறப்பில் சந்தேகம் என போலீசில் புகார்!

கடலூர் மாவட்டம், ஆலடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வீரட்டிக்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிவேல் வயது 75. இவருக்கு 62 வயதில் அஞ்சுகம் என்ற மனைவியும்…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை பிடிபட்டது!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று இருப்பதாக ஆச்சாள்புரம்…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு (மே 31ம் தேதி வரை) தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. முழு விவரம் இங்கே!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு (மே 31ம் தேதி வரை) தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. முழு விவரம் இங்கே!

சிதம்பரம்: கொரோனா நோய் தடுப்புப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு!

சிதம்பரம்: கொரோனா நோய் தடுப்புப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு! சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்புப் பணிகளை…

ரோகித்சர்மா, கோலியை விட ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது கடினம் -முகமது அமீர்!

இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன்சுவிங் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா தடுமாறுவார் என பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் கூறி உள்ளார். 28 வயதான…

கடலூர் மாவட்டம் வடலூரில் திறந்த வெளியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் மந்தமாக இருந்தது. மாலையில்…

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை!

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டது. மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…