Month: May 2021

கடலூர்:பரங்கிப்பேட்டையில் நாயை தூக்கு மாட்டி முகநூலில் பதிவிட்ட இருவர் கைது..!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த முத்துவேல் (30), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (34) ஆகிய இருவரும், தங்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக தெருநாய்…

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் சாலை அமையும் இடத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் வெள்ளமணல் மீனவ கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த…

மயிலாடுதுறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பாக கொரோனா உதவி மையம்!

மயிலாடுதுறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பாக கொரோனா உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கபசூரகுடி நீர் வழங்கல்,கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தல்,நோயாளிகளின்…

சிதம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்க அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்ல அனுமதித்தது ஏன்?அதிகாரியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி…

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 10 ஆயிரம் வாழைகள் சேதம்-விவசாயிகள் கவலை!

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில்…

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. திருக்கடையூா் அரசு ஆரம்ப…

ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கொரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி! ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரானாவை கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ…

இன்று புதிதாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 467 பேர் உயிரிழந்துள்ளனர்!.மாவட்ட வாரியாக முழு விவரம் இங்கே!

இன்று புதிதாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், பழங்கள் வழங்கும் பாஜகவினா்.

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களின் பாதுகாப்புக்காக அவா்களுக்கு கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாஜக சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால்…