காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.
காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன்,…