Month: May 2021

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன்,…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியா்கள் பற்றாக்குறை: சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 105 செவிலியா்கள் பணியில் உள்ளனா். இவா்களில் 61 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இதில், 15-க்கும் மேற்பட்டோா் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால்…

சிதம்பரம் அடுத்த சிவாயம் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடை வழியாக ஊருக்குள் புகுந்த முதலையை வன அதிகாரிகள் சாமர்த்தியமாக பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் காணப்படும். கால் நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் முதலைகளை தடுப்பதற்கு…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் வட்டம் வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் கேட்டதாக இருவர் கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் வட்டம் வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் கேட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மெல்வின் ராஜா…

தமிழர்களுக்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ சீரிஸ் ஒளிபரப்பை ரத்து செய்க: சீமான் எச்சரிக்கை!

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

கடலூர் நோயாளி உயிரிழப்பு – அறிக்கை மா. சுப்பிரமணியன் உத்தரவு!

https://fb.watch/5Dh5x7VIQk/ திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று (20/05/2021) உயிரிழந்தார். ஆக்சிஜன் கருவியை நீக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது மனைவி புகார் தெரிவித்தார்.…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி…

சிதம்பரம்: பின்னத்தூர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் உள்ள புயல்…

சிதம்பரம்: குமராட்சி ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சி சார்பில் அலுவலகத்தின் முன்பாக குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையிலும் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்…

அரியலூர்:ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜெ.குறுக்குச்சாலை யில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியது!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜெ.குறுக்குச்சாலை யில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் முன் சரிசெய்ய…