Month: May 2021

நாடு தழுவிய ஆயுஷ் கொவிட் ஆலோசனை ஹெல்ப்லைன் எண் “14443 ” துவக்கம்!

நாடு தழுவிய ஆயுஷ் கொவிட் ஆலோசனை ஹெல்ப்லைன் எண் “14443 ” துவக்கம்!. கட்டணமில்லா இந்தத் தொலைபேசி ஹெல்ப்லைன் எண் 14443, இந்தியா முழுவதும் காலை 6…

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி!

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி! கொரோனாவிற்கு நாம் நிறைய பேரை இழந்து வருகிறோம் அது எனக்கு வருத்தமாக…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிதம்பரம்: நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர். சிதம்பரம் அடுத்த வண்டிகேட் பகுதியை சார்ந்த சக்தீஸ்வரன் என்ற இளைஞர் தனது…

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!. கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்கப்படுவதாக உலக சுகாதார…

மயிலாடுதுறையில் பழுதடைந்த ரெயில்வே மேம்பால கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறையில் கும்பகோணம் நெடுஞ்சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக…

புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்!

கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் தங்கி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்தொழிலில்…

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுத பெண்!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும்…

வேளாங்கண்ணியில், கடல் சீற்றத்தால் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் அமைத்தது போல் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ…

மயிலாடுதுறை மாவட்ட பொம்மலாட்ட கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மன்னர்கள் காலம் தொட்டு இந்த கலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. திரைப்பட தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பொம்மலாட்டம், நாடகம்,…