கடலூரில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று முதல் இயங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு…
கடலூரில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை…
மயிலாடுதுறை: கொரோனா பேரிடர் மீட்பு குழு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு! மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் A.பஹ்ருதீன் மற்றும் மாவட்ட…
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பள்ளத்தூர் கிராமத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் மத்தூர் அவர்கள் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி…
கண்மணிகளை காப்போம்!. வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது -ம நீ ம கமலஹாசன் அறிக்கை! கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை…
தமிழகத்தில் இன்று மேலும் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 397 பேர் உயிரிழப்பு!!.மாவட்ட வாரியாக விவரம்!
அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி சார்ந்த பரமேஸ்வர நல்லூர் கிராமத்தில் ஒரு வருடங்களுக்கு மேலாக பயனற்று கிடக்கும் குப்பை தொட்டிகள் மக்கி வீணாகி…
சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அருண்…
கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…