சீர்காழி: கொரோனா அச்சத்தால் தா்ப்பூசணி விற்பனை சரிவு: விவசாயிகள் கவலை
சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில்…