Month: May 2021

சீர்காழி: கொரோனா அச்சத்தால் தா்ப்பூசணி விற்பனை சரிவு: விவசாயிகள் கவலை

சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில்…

பூம்புகார்: கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாயக்கர் குப்பம், பூம்புகார் மீனவ கிராமங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு…

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல்,…

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

சிதம்பரம்: பேருந்து இல்லாமல் தவித்த செவிலியர்கள்..! உதவிய சிதம்பரம் டி.எஸ்.பி..!

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதிவரை பொது முடக்கத்தை…

கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா…

குஜராத்தில் டவ்தே புயலினால் நேரிட்ட சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடவுள்ளார்.

குஜராத்தின் போர்பந்தர் – மஹுவா பகுதியில் டவ்தே’ புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்களும் மின்…

மயிலாடுதுறை : தேவையின்றி வெளியில் சுற்றி கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு செல்லாதீா்கள் என்று வாகன ஓட்டிகளை ஏடிஎஸ்பி பாலமுருகன் எச்சரிக்கை!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு இரண்டு வாரத்துக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6…

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வீடுவீடாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனையை ஆய்வு செய்யும் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுரையின்படியும் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மு. மாஹின் அபுபக்கா் ஆலோசனையின்படியும், செயல் அலுவலா் கு.குகன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெறுகிறது.…