Month: May 2021

திட்டக்குடியில் கொரோனாவால் இறந்த தொழிலாளி உடலை ஆற்றங்கரையில் புதைத்ததற்கு எதிர்ப்பு-உடனடியாக தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

குறிஞ்சிப்பாடி அருகே சானிடைசரில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை 9 பேர் அதிரடி கைது!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.…

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்த டவ்-தே புயல்: குஜராத்தில் பலத்த மழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்த டவ்-தே புயல்: குஜராத்தில் பலத்த மழை!. குஜராத்தில் சேதத்தை ஏற்படுத்திய டவ்-தே புயல் , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து வட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேநீா் விற்ற 27 போ் மீது வழக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேநீா் விற்பனை செய்த 27 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை…

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ₹10280 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள்!

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ரூபாய்.10280 மதிப்பில்பாதுகாப்பு உபகரணங்கள் CK traders தொழில் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்!

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்! கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை சோதனை சாவடியில் கஞ்சா (போதைபொருள்) கடத்திய சிதம்பரம் நகரை சேர்ந்த…

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி என தகவல். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதி. உடல்நிலை குறித்து…

சீர்காழி:கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வழங்கல்!

சீர்காழி:கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்களை சீர்காழி நகர அனைத்து வணிகர் நல சங்கம், சீர்காழி மக்கள் பொதுநல அமைப்பு, சீர்காழி…