உத்திரபிரதேசம்: மீருட் நகரில் தெருக்களில் சாம்பிராணி புகைபோட்டும், சங்கு ஊதியும் கொரோனாவை விரட்டும் பாஜக தலைவர்!
உத்திரபிரதேசம் மீருட் நகரில் தெருக்களில் சாம்பிராணி புகைபோட்டும், சங்கு ஊதியும் கொரோனாவை விரட்டும் பாஜக தலைவர் கோபால் ஷர்மா!
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
உத்திரபிரதேசம் மீருட் நகரில் தெருக்களில் சாம்பிராணி புகைபோட்டும், சங்கு ஊதியும் கொரோனாவை விரட்டும் பாஜக தலைவர் கோபால் ஷர்மா!
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மயிலாடுதுறையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி…
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.ஆண்டு தோறும் பிப்ரவரி,…
மயிலாடுதுறை: சோழம்பேட்டை, சத்யா காலனி பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை சங்கத்தின் கிளை துணை செயலாளர் தோழர்…
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.…
தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…
நேற்று வரையிலும் #Donate2TNCMPRF-க்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. – ஸ்டாலின் அறிவிப்பு! நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் #COVID19 தடுப்பிற்கு மட்டுமே…
கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி தலைமையில் சிதம்பரம்…