Month: May 2021

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!.

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!. கடலூர்: தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பொதுமக்களுக்கு…

சீர்காழியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொடிய…

புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில்கொரேனா நிவாரண நிதி வழங்கல்!

கடலூர்: கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கொரேனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்க உத்தரவிட்டதையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்…

போளூர் அருகே ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல்!

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சீல் வைத்தார். நிருபர்: தாமோதரன், திருவண்ணாமலை.

கடலூரில் கொரோனா தொற்றால் இறந்த தலைமை காவலர்களுக்கு அஞ்சலி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்…

இந்தியாவில் மீண்டும் வெளியானது PUBG கேம்

பப்ஜி மொபைல் இந்தியா கேம் – BATTLEGROUNDS MOBILE INDIA எனும் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவினை இன்று முதல் தொடங்கியுள்ளது.…

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…

கரிசல்காட்டு நாயகர் கி.ரா. மறைந்தார்….

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: பொதுமக்கள் ஆா்வம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில்…

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு சோதனை!

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம்…