Month: May 2021

கடலூர் அரசு ஆஸ்பத்திரி தொட்டியில் 3,300 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது

கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினசரி தொற்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும் அதே வேளையில் அதிகளவில் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும்…

நாகையில் மணக்கோலத்தில் வந்து ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி!

நாகப்பட்டினம்: நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது. நாகை,…

மயிலாடுதுறை: மாயூரநாதா் கோயில் யானைக்கு கபசுரக் குடிநீா், மூலிகை சாம்பிராணி

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாளுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு, மூலிகை சாம்பிராணி புகை போடப்பட்டது. தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி…

சிதம்பரம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, அவரது உறவினா்கள் பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து…

இதோ இணையதளத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம்!

இதோ இணையதளத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம்! கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் தமிழக அரசின் ‘Covid War…

தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

மதுரை – அனிஷ் சேகர், சேலம் – கார்மேகம் கடலூர் – பாலசுப்பிரமணியம், திருச்சி – சிவராசு தருமபுரி – திவ்யதர்ஷினி

மும்பை: நங்கூரமிட்ட படகுகளை நகரச் செய்த டவ்தெ புயல் – 410 பேரை மீட்க விரைந்த கடற்படை கப்பல்கள்

மும்பை: நங்கூரமிட்ட படகுகளை நகரச் செய்த டவ்தெ புயல் – 410 பேரை மீட்க விரைந்த கடற்படை கப்பல்கள்!

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்!

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்! தமிழகம் முழுவம் இன்று புதிதாக 33075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் வாரியாக கொரோனா…

டவ்தே புயலின் கண் கரையை தொட்டது. 180-200 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. -வானிலை ஆய்வு மையம்

டவ்தே புயலின் கண் கரையை தொட்டது. 180-200 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. -வானிலை ஆய்வு மையம்

கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, வெடிக்கச் செய்து யூடியூபில் வெளியிட்ட 2 சிறுவர்கள் கைது!

கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன், வாத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு…