Month: May 2021

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம்!

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம், தமிழக முதலமைச்சரை சந்தித்து வழங்கினார். கூடுதலாக கட்சியின்…

மணல்மேடு அருகே, பெரிய பள்ளத்துடன் காணப்படும் திருவாளபுத்தூர் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மணல்மேடு அருகே திருவாளபுத்தூர் மெயின் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அப்போது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல்…

சென்னை: துளசி வாண்டையார் காலமானார் -யார் இந்த துளசி வாண்டையார்?

சென்னை: காங்கிரஸ் காங்கியின் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் வயது முப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும்…

சிதம்பரம்: ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை! இதுகுறித்து அக்கட்சி சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை…

சீர்காழி: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்கள்: அரசு வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள்…

இ-பதிவு முறை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது!

திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கு சென்றாலும் தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு கட்டாயம்; மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை: தமிழகத்தில் கொரோனா…

குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது டவ்-தே புயல்!

டவ்-தே புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கும்பொழுது, சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை…

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு…

கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!