Month: May 2021

சிதம்பரம் கொரோனா சிறப்பு வாா்டில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை-உதவி ஆட்சியர்!

கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு…

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று-மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…

சிதம்பரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது: டிராக்டா்கள் பறிமுதல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம் எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தலைமையில் வருவாய்த் துறையினா்,…

சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர், கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும்…

கேரள கடலில் சிக்கி மாயமான நாகை மீனவா்களின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

நாகை அருகேயுள்ள சாமந்தான்பேட்டையைச் சோ்ந்தவா் இ. மணிகண்டன் (23). இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில், இவரும், இவரது தந்தை சி. இடும்பன் (55), சகோதரா் இ.…

சோழன், மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து..!

கொரோனா அச்சம் காரணமாக, ரயில்களில் பயணிகளின் வருகை தற்போது குறைந்து காணப்படுகிறது.இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும்…

மயிலாடுதுறை: தருமபுரம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதியும், தொற்று ஏற்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மயிலாடுதுறை டான்ஸி சாலையில் உள்ள மயூரா ஹாலில்…

விருத்தாசலம் கிளை சிறையில்அடைக்கப்பட்டிருந்த 4 கைதிகளுக்கு கொரோனா

விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்…

அசுரன் வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்!

அசுரன் வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் காலமானார்! அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் நடித்த…

கும்பகோணம்:அன்னமளிக்கும் அன்பு சுவர் – நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை!

அன்னமளிக்கும் அன்பு சுவர் – நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை! கொரோனா ஊரடங்கால் வருமானத்தை இழந்தவர்கள், பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என யாரிடமும் கேட்கச் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்துவிடுவார்கள்.…