Month: May 2021

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற இதோ விண்ணப்பிக்கலாம்.

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜன் வசதி பெற இதோ விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் ‘Covid War Room’ சார்பில் புதிய இணையதளம் தொடக்கம் WEBSITE:…

கொரோனா:தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மேலும் 311 பேர் உயிரிழப்பு!

கொரோனா:தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மேலும் 311 பேர் உயிரிழப்பு. நேற்று மட்டும் சென்னையில் 6,247 பேர் பாதிப்பு

விழுப்புரம்- ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்த கேவலம் தமிழகத்திற்குத் தலைகுனிவு!

விழுப்புரம்- ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்த கேவலம் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் என்கிற #பாமக சாதியவாதி உள்ளிட்ட 6 பேர் இன்னும் அங்கேயே திரிகிறார்கள். அரசே அனைவரையும்…

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர் ராஜா தலைமையில் அன்னம் பாலிக்கும் அன்னதானம் சார்பில் அன்னதானம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர் ராஜா தலைமையில் அன்னம் பாலிக்கும் அன்னதானம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிதம்பரம் நகர…

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை-தமிழக அரசு உத்தரவு!

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். -தமிழக அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால்!

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால்! தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து…

நாகப்பட்டினம்: மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்!

நாகப்பட்டினம்: மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்! நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவருக்கு சொந்தமான ‘ஆண்டவர் துணை’…

கொரோனா பாதித்த இளைஞர் மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம்!

தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா…