Month: May 2021

பண்ருட்டி:42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டாமேடு என்ற இடத்தில் 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும்…

ரெம்டிசிவர் மருந்து: தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு!

ரெம்டிசிவர் மருந்து: தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு! தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் விவரங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்து மருந்தினை…

ஜெயங்கொண்டம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க கண்ணன் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார் திமுக சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அம்மா உணவகத்தில் தரமான உணவு, சுத்தம், சுவை,…

திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள்: அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், உரிய அனுமதியுடன் திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்…

மயிலாடுதுறை எம்.எல்.ஏ பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையிலும், மதனா மருத்துவமனை அருகிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதாக புகார் வந்ததையடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார்…

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு!

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் 8 ஆண்டு களுக்குப் பிறகு 2-வது முறையாக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதால் டெல்டா…

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் இன்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆய்வு…

செம்பனார்கோவில்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல்…

விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக…