மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறையில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்…
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்துச் செயல்பட்டு, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் கொரோனோ தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற மருந்துகள்,…
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும்…
சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர்…
சட்டமன்ற தேர்தல் : வேட்பாளர் வாக்கு வித்தியாசம், வெற்றி, தோல்வி என முழு பட்டியல் இங்கே!
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகில், நகரத் தலைவர்…
நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!
புவனகிரி சார்பில் போட்டியிட்ட கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இதையடுத்து நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் எம்ஜிஆர் அண்ணா அம்பேத்கர் சிலைக்கு…
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு , முன்னாள்…