Month: May 2021

சிதம்பரம்: கே.ஏ பாண்டியனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சார்பில் வாழ்த்து!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.ஏ பாண்டியனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணி…

சிதம்பரம் எம்எல்ஏ பல்வேறு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கடலூர்: சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், எம்எல்ஏவுமான கேஏ பாண்டியன், கழக நிர்வாகிகளுடன்…

வேதாரண்யம் தாலுகாவில் பனி, பூச்சி தாக்குதலால் முந்திரி மரங்களில் கருகிய பூக்கள்

வேதாரண்யம் தாலுகாவில் செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடக்கம்

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை திமுக…

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணி

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் கிழக்கு…

கடலூா் புனித.வளனாா் கல்லூரி வளாகத்தில் விடைத்தாள் நகல்களை அளிக்கக் குவிந்த மாணவா்கள்

கடலூா் மஞ்சக்குப்பத்தில் புனித.வளனாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த ஏப்.26…

மயிலாடுதுறையில் கொரோனா விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாய்வுக்…

சீர்காழியில் வங்கி ஊழியா்களுக்கு கொரோனா: வங்கி மூடல்

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. சீா்காழி தென்பாதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்…

புவனகிரி: புதிய பாலம் கட்ட இருக்கும் இடத்தை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள புவனகிரி – மருதூர் சாலையிலிருந்த பழைய பாசன வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2,௦௦,௦௦,௦௦…