Month: May 2021

போக்குவரத்து தொழிலாளர்களை முன் கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

போக்குவரத்து தொழிலாளர்களை முன் கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தமிழக அரசுக்கு வேண்டுகோள்!. போக்குவரத்து தொழிலாளர்களை முன் கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்,அவர்களின் பல்வேறு…

மயிலாடுதுறை: MLA ராஜ்குமாருடன் TNTJ மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 26-05-2021 புதன்கிழமை அன்று கொரோனா பேரிடர் கால அவசர பணிகள் குறித்து மயிலாடுதுறை தொகுதி MLA ராஜ்குமார் அவர்களுடன்…

பாபா ராம்தேவுக்கு ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ்!

பாபா ராம்தேவுக்கு ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ்!. பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில…

சர்ச்சைக்குறிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை: -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

சர்ச்சைக்குறிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை:. -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

மின்கட்டணம் செலுத்த ஜூன்15- வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின்கட்டணம் செலுத்த ஜூன்15- வரை கால அவகாசம் நீட்டிப்பு!மின் துண்டிப்பு / மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த கால நீட்டிப்பு வழங்கி உத்தரவு.

மயிலாடுதுறை: காலையில் திருமணம், மாலையில் மாப்பிள்ளைக்கு கொரோனா… சிறு அலட்சியத்தால் நிகழ்ந்த பெருந்துயரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சுற்றிலும் பச்சை பசேலென வயல்கள் சூழ்ந்த சிறிய கிராமம் எரவாஞ்சேரி. இங்கு வசித்த அமிர்தலிங்கம் – பவானி என்ற தம்பதிக்கு 2…

விருத்தாசலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை!

விருத்தாசலம் அருகே முதனைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மாடு எடக்குப்பம் கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரது விளைநிலத்தில் திங்கள்கிழமை மேய்ந்தது. இதையடுத்து, மாட்டை ராஜேந்திரன் பிடித்து தனது…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காவேரி தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை தூர்வாருவது பற்றி சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டம் தமிழக அரசால் நடத்தப்பட்டது அதில்…

ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்!.

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.COVID19 தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.ஊடகவியலாளர்கள் கவனமுடன்…