Month: May 2021

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் 15,000 நெல் மூட்டைகள் சேதம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் 15,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த…

ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது!

ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது! கொல்கத்தா: ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா…

மயிலாடுதுறையில், மளிகை-காய்கறி கடைகள் அடைப்பு – சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமாகி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆகையால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம்…

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு இன்று முதல் சிகிச்சை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை.இவர்களுக்கு…

கடலூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகள் திறப்பு-சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதி வரை இந்த ஊரடங்கு அமலில்…

செம்பனாா்கோவிலில் நடமாடும் காய்கறி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித் துறை சாா்பில், நடமாடும் காய்கறி வாகனத்தை சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன்…

மயிலாடுதுறையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா வார்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர்…

சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல் வெளிபகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில்…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் என்று முதல்வர்…

டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 IAS அதிகாரிகள் நியமனம்!

டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4…