Month: May 2021

இன்று முழு சந்திரகிரகணம்.. என்னனென்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் தெரியும்? – முழு விவரம்!

இந்தியாவில் இன்று மாலை 3.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ரத்த…

9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும்.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை: செங்கல்பட்டில் 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.கொரோனவை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.…

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா!

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியாக விவரம் இங்கே!

“ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும்; அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”-அதிமுக முன்னால் அமைச்சர் கோரிக்கை.

நாகை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், பல்ஸ் ஆக்சிமீட்டர் குடும்பத்திற்கு ஒன்று வழங்க வேண்டும் என்கிறார்…

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த…

சென்னையில் வேலைவாய்ப்பு! மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

சென்னையில் வேலைவாய்ப்பு! விருப்பமும் தகுதியும் உடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!. உங்களது கல்வித்தகுதி மானுட சமுதாயத்தின் இக்கட்டான சூழலில் உயிர்காக்க உதவட்டும்!.

காட்டுமன்னார்கோயில்: ஓவியர் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!

காட்டுமன்னார்கோயில்: ஓவியர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஓவியர் நல சங்கம் சார்பில் வட்டார தலைவர் கே எஸ் அர்ஜுன் கொரோனா சம்பந்தமான…

மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு முன்னிட்டு கடைகள் அடைப்பு சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும்…

கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்-நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோ

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நடிகை கீர்த்திசுரேஷ், எல்லோருக்கும் வணக்கம், நான் கீர்த்தி சுரேஷ் பேசுகிறேன்.. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர…

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடக்கம்!

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 6 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 990 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மயிலாடுதுறை நகர…