Month: June 2021

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,506 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 113 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,506 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 5,537 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 113 பேர் உயிரிழப்பு!!

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை; அரசாணை வெளியீடு!

மாணவர்கள் 9ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு…

1 கோடி கார் தயாரித்து ஹுண்டாய் சாதனை – நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலையில் இதுவரையில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.…

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவில்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை…

கடலூர் அருகே 2 ரவுடி குழுக்களிடையே பயங்கர மோதல்.. 3 பேர் படுகாயம்!

கடலூர்:ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்.தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில்…

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச்சென்ற வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான் திருமேனியார்கோயிலை சேர்ந்தவர்…

சீா்காழி அருகே பெருந்தோட்டம் ஏரி நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் சுமாா் 145 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஏறக்குறைய 2240 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…

சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்!

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில்…

கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தல்!

கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியது. இதுகுறித்து அந்தக் கட்சியினா் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூா்…

சீா்காழி அரசு மருத்துவமனை மற்றும் புத்தூா் கரோனா சிகிச்சை மையத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

சீா்காழி அரசு மருத்துவமனை மற்றும் புத்தூா் கரோனா சிகிச்சை மையத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் நாகை மாவட்ட கிளை சாா்பில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான அவசரகால மருத்துவ…