Month: June 2021

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கொரோனா விதிமுறையை மீறி ஏரியில் மீன் பிடித்த பொதுமக்கள்!-எச்சரித்து அனுப்பிய போலீசார்.

கடலூர்:தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அவற்றினை பொதுமக்கள் பின்பற்றாமல் கூடி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.…

மயிலாடுதுறை நான்கு கால்மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை நான்கு கால் மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை…

கடலூர்: பெண்ணாடத்தில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது.…

நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு.? கொரோனா நோயாளி பலி.!

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து உரிய…

காட்டுமன்னார்கோவில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து…

கடலூர்: மதுபாட்டில்கள் வாங்க திரண்டதால் கடலூரில் ராணுவ கேண்டீனுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை

கடலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ராணுவ (மிலிட்டரி) கேன்டீனுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா். கடலூா் புதுப்பாளையத்தில் ராணுவ வீரா்கள், ஓய்வூபெற்ற ராணுவ வீரா்கள்,…

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்…

முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

மயிலாடுதுறை: நீட் தேர்வை ஆதரித்து இந்து மக்கள் கட்சி கடிதம்!. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு கொள்ளிடம் சுவாமிநாதன் கடிதம்!

மயிலாடுதுறை: நீட் தேர்வை ஆதரித்து இந்து மக்கள் கட்சி கடிதம்!. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு கொள்ளிடம் சுவாமிநாதன் கடிதம். தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து…

உணவே மருந்து: அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வேலிப்பருத்தி. வேலிப்பருத்தியின் மருத்துவப்பயன்கள்!

தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள…