Month: June 2021

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,162 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 9,046 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 155 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,162 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 9,046 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 155 பேர் உயிரிழப்பு!!

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்!

குறிஞ்சிக்குடி கிராமத்தில் இந்திய தொழுநோய் நிறுவனம் கடலூர் நிதி உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவர் A.அனில் குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். B.ஜான்சிராணி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தொழுநோயால்…

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி கேன்டீனுக்கு சீல்!

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ…

சீா்காழி பகுதியில் புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா்…

ஆளுநர் உரை ‘ட்ரெயிலர்;திமுக அடக்கமுடியாத யானை; எட்டுவழிச்சாலை, வேளாண் சட்டம், சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து, நூறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திமுக மீண்டும்…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பகுதியில் ஊரக வளா்ச்சிப் பணிகள்: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு…

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய…

சிதம்பரத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும்…

வேதாரண்யம் அருகே தலைமைக் காவலா் மறைவு: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

வேதாரண்யம் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் புதன்கிழமை மரியாதை செலுத்தி பின்னா் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.…