Month: June 2021

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை…

கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடப்பு…

வேலைவாய்ப்பு:தமிழக கிராம வங்கி வேலைவாய்ப்பு 2021 – 10,000 + வங்கி பணிகள்!.

வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Regional Rural Banks வங்கிகளில் Officers (Scale-I, II…

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசல்…

Cricket:முதல் ஐசிசி டெஸ்ட் கோப்பையை வென்று வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,596 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 10,432 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 166 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,596 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 10,432 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 166 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உப்பனாற்றில் கிராமத்திற்குள் புகும் கடல்நீர்: கரை அமைக்க மக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிராமங்களான விநாயகர் பாளையம், காரன்தெரு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கடல்நீர் உட்புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி…

நிவாரணம் ரூ.2000 நிவாரணம், மளிகை பொருட்கள் தொகுப்பை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகிக்க உத்தரவு!

இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை நாளை மறுநாளுக்கு விநியோகித்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரணமாக, 2 தவணைகளாக…

சென்னையில் ஒருவருக்கு ‘டெல்டா ப்ளஸ்’ கொரோனா வைரஸ்: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை.!

சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின்…

“வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்” -முதலமைச்சர் ஸ்டாலின்!

“வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்”-முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்.