Month: June 2021

சேலம்: சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி காயமடைந்த வியாபாரி மரணம்!-போலீஸ் எஸ்ஐ கைது!

சேலம் வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தார். நேற்று காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த வாழப்பாடி மளிகைக்கடை வியாபாரி முருகேசன் என்பவர், சேலம்…

கடலூர் மாவட்டத்தில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

கடலூர்: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் வழிகாட்டுதலின்படி சாலைக்கரை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இள‌.புகழேந்தி மற்றும்…

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு:ரூ.10¾ லட்சம் காணிக்கை வசூல்!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தம் மற்றும் மாயூரநாதா் கோயிலில் அமைந்துள்ள நந்தி தேவருக்கு ஆனிமாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தத்தில், வேறுஎங்கும் இல்லாத வகையில், ஆற்றின் நடுவே மேற்கு நோக்கி நந்தி தேவா் எழுந்தருளியுள்ளாா். இந்த நந்தி தேவருக்கு கடந்த 7…

மயிலாடுதுறையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு வணிகா்கள் ரூ.14.33 லட்சம் நிதி!

முதல்வரின் நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை வணிகா்கள் சங்கம் சாா்பில் ரூ. 14.33 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை அனைத்து வியாபாரிகள்…

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை வழங்கினர்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் இணைந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா…

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில்…

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான கல்பனா…

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை – ஹரியானாவில் ஒருவர் கைது!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல்…

பாஜக H.ராஜாவை கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம்!.தனது மருமகன் மூலம் ஹெச்.ராஜா தங்களை மிரட்டுவதாக புகார்!!

பாஜக H.ராஜாவை கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம்!.தனது மருமகன் மூலம் ஹெச்.ராஜா தங்களை மிரட்டுவதாக புகார்!! சிவகங்கை: பாரதிய ஜனதா கட்சியின்…