Month: June 2021

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு என பத்து ரூபாய் இயக்கத்திதின் சார்பில் கோரிக்கை மனு!

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பத்து ரூபாய் இயக்கம் நேரில் ஆய்வு! கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைபள்ளிக்கு சொந்தமானபுல எண் 48/2ல் 9.67ஏக்கர்…

அணில்கள் மூலம் மின்தடை எப்படி ஏற்படும்? என்று கிண்டலடித்திருந்த பலருக்கு ஆதாரங்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!.

அணில்கள் மூலம் மின்தடை எப்படி ஏற்படும்? என்று கிண்டலடித்திருந்த பலருக்கு ஆதாரங்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சில…

னித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,895 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 13,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 194 பேர் உயிரிழப்பு!!

னித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,895 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 13,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 194 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2.21 லட்சம் #கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 2.21 லட்சம் #கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்!

மயிலாடுதுறை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி தூக்கும் போராட்டம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கடைவீதியில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி…

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் மூலம் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்!

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் தலைவர் Rev.ராஜேஷ் ஜோ கரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மேடவாக்கம் பகுதி மக்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம், 2000…

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர்,…

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் தொடா்பாக, சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி…

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை…