Month: June 2021

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பத்து ரூபாய் இயக்கம் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பத்து ரூபாய் இயக்கம் நேரில் ஆய்வு! கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைபள்ளிக்கு சொந்தமானபுல எண் 48/2ல் 9.67ஏக்கர்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலியை தேடி சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு-அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன் (வயது 22). தொலைதூரக்கல்வி மூலம் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து…

விருத்தாசலத்தில் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சார வினியோகம்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடி விபத்து தொகுப்பு வீடுகள் சேதம்!

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது…

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனைகளுக்கு குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசினா் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக குருஞானசம்பந்தா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஜூலை 6-இல் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்!

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.…

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம்!.

மயிலாடுதுறை கோட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 28 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மயிலாடுதுறை டவுன் தரங்கை…

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர் எஸ்…

“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.. ஆராய்ந்த பிறகு இறுதி அறிக்கை”: ஏ.கே.ராஜன் பேட்டி!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 7,427 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 15,281 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 189 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 7,427 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 15,281 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 189 பேர் உயிரிழப்பு!!