Month: June 2021

விருத்தாசலத்தில் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் அபாய சங்கிலியை இழுத்த ராணுவ வீரரால் பரபரப்பு!

மதுரை- ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் இடையே வாராந்திர அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனுராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பிகானீரில் இருந்து மதுரை…

மயிலாடுதுறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

திருவாரூர் : ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. கூடுதல் நிலத்தை பாதிக்கும் அபாயம்-விவசாயிகள் கவலை!

திருவாரூரில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் வயலில்…

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர்…

சிதம்பரம்:கஞ்சா போதைப்பொருட்களை விற்பனைசெய்த 5 இளைஞர்கள் கைது! காவல்துறை அதிரடி!!

சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளை விற்பவர்களை கைது செய்ய சிதம்பரம் நகர…

உணவே மருந்து:அடடா…அற்புத பயன்கள் நிறைந்த கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் அதீத நன்மைகள்!!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில்…

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் கிடையாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,512 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 6,013 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 118 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 4,512 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 6,013 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 118 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது!

பயணிகள் பயணத்தின் போது கட்டாயம் தங்களிடம் கிருமி நாசினி வைத்திருத்தல் வேண்டும் ,ஒருவர் பயன்படுத்திய இருக்கை அல்லது கைப்பிடிகளை மற்றொருவர் பயன்படுத்த நேர்கையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம்…

சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது. பயணிகள் பயணத்தின் போது கட்டாயம் தங்களிடம் கிருமி…