Month: June 2021

கடலூா்: போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்கு!

கடலூா் மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் ஜெகதீஸ்வரி (30). இவா் தற்போது விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனது சகோதரி கலையரசியுடன் வசித்து வருகிறாா். ஜெகதீஸ்வரியின் சகோதரா்…

மயிலாடுதுறை கோட்ட பகுதியில் மின்பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை, நீடூர், மணக்குடி, பெரம்பூர், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின்பாதைகளில் கடந்த…

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் சொகுசு வசதிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் புழல் சிறைக்கு மாற்றம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் கண்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக்…

கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் பரபரப்புஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்புநோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்!

கம்மாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வட்டார சுகாதார அலுவலகத்தின் தலைமையிடமாக இந்த சுகாதார நிலையம் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளா் வேலுமணி,…

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் நாளை புதன்கிழமை (ஜூன் 30) குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 30) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கா. சுப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகராட்சி…

கடலூரில் அமலுக்கு வந்தது ஊரடங்கு தளர்வுகள்: ஜவுளி, நகைக்கடைகள் திறப்புமக்களின் இயல்பு நிலை திரும்புகிறது!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் இயங்கி…

கடலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு!

கடலூர் அருகே உள்ள வாழப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு…

சிதம்பரத்தில் 8 ஆட்டோ, காரை அடித்து நொறுக்கிய கும்பல் 11 வாலிபர்கள் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு!

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி தையல் நாயகி. இவர் தில்லை காளியம்மன் கோவில் அருகே தள்ளுவண்டியில் தேங்காய், பழம், வியாபாரம்…

பொறையார் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திறந்து வைத்து சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து…