Month: June 2021

தளர்வுகள் வழங்கப்படாத மாவட்டங்கள்: மயிலாடுதுறை வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்!!

பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்படாத மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்களால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…

“ஓபிஎஸ் கையெழுத்திட்டு பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் ஓட்டுகளால் தான் அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆனாா்!”. உடைகிறதா? பாமக-அதிமுக கூட்டணி!.அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேச பேட்டி!..

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பாமக குறித்து ஆவேசமாக கூறினார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் நேற்று அவர் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டி: “எங்கள் கூட்டணியில் இருந்து…

இன்று முதல் 27-மாவட்டங்களில் காலை 6 மணி முதல் தேநீர் கடைகளை திறந்து கொள்ள அனுமதி!.சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறந்து கொள்ள அனுமதி!!

இன்று முதல் 27-மாவட்டங்களில் காலை 6 மணி முதல் தேநீர் கடைகளை திறந்து கொள்ள அனுமதி!.சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறந்து கொள்ள அனுமதி!! தமிழகத்தில்,…

கிஷோர் கே.சாமி கைது! சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களை அவதூறாக கருத்து பதிவிட்ட கிஷோர் கே.சாமி கைது!!

கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமியை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு சைதாபேட்டை கிளைச் சிறையில் அடைப்பு

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 267 பேர் உயிரிழப்பு மற்றும் 25,895 பேர் டிஸ்சார்ஜ்!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 267 பேர் உயிரிழப்பு மற்றும் 25,895 பேர் டிஸ்சார்ஜ்!!.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தாலும், தமிழக அரசு அனுமதிக்காது” -பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா…

நெல்லை:முதல் அலையில் தொடங்கி இரண்டாவது அலையில் 25000 உணவு பொட்டலங்கள் வழங்கி இடையறாது தொடரும் சமூக பணியாற்றும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை!

நெல்லை:முதல் அலையில் தொடங்கி இரண்டாவது அலையில் 25000 உணவு பொட்டலங்கள் வழங்கி இடையறாது தொடரும் சமூக பணியாற்றும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை! அனைத்து சமூக…

மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வாணையத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குநர் உட்படப் பல பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

யூடியூபர் மதனை நேரில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி காவல்துறை உத்தரவு!.

யூடியூபர் மதனை நேரில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி காவல்துறை உத்தரவு!.Madan PUBG Youtube மதன் யூடியூப் சேனல் மீது விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல உரிமை ஆணையம்!.…

ஜெயங்கொண்டம் அருகே பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் புகாரால் தூர்வாரப் படுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பிள்ளை பாளையம் ஊராட்சியின்தெற்கு காட்டகரம் பகுதியில் பல வருடங்களாக வடிகால் மற்றும் பாசனவாய்க்கால் தூர்ந்து போய் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வேலி…