Month: June 2021

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சுதந்திர…

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி. காலை 6 முதல் மாலை 5 வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தொற்று அதிகம்…

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி கணவர் நடத்தையில் சந்தேகம் மனைவி தட்டி கேட்டதால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை!

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி கணவர் நடத்தையில் சந்தேகம் மனைவி தட்டி கேட்டதால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை! சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே நடத்தையில் சந்தேகம்…

செம்பனாா்கோவிலில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு!

செம்பனாா்கோவிலில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,…

கடலூர் மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் வருகிற 17-ந்தேதி முதல் ஜமாபந்தி முகாம்-மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜமாபந்தி நடைபெறும் தாலுகா, நடத்தும் அலுவலர்கள் விவரம் வருமாறு:-குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு மாவட்ட…

கொரோனா 3 ஆம் அலையில் சிறார்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது?

கொரோனா 3 ஆம் அலை வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக…

நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மதுபானம் வாங்க…

கடலூரில், வீட்டு வாடகை கொடுக்க மறுத்ததால் தாக்குதல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவுகொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கடலூர் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவில் ரேவதி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜா என்கிற நாராயணமூர்த்தி (வயது 41). தொழிலாளி.இந்த வீட்டில் ஏற்கனவே…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழியை…

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதம்-4 பேர் காயம்!

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதமடைந்தன. இதில் காயம் அடைந்த 4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீர்காழி குமரன்…