வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது: வானிலை மையம்!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை…
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 374 பேர் உயிரிழப்பு மற்றும் 27,463 பேர் டிஸ்சார்ஜ்!! மாவட்ட வாரியாக விவரம்
புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிக்கும் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43). கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பச்சையம்மாள் அடிக்கடி…
சீர்காழி கோவிந்தராஜனாருக்கு மணி மண்டபம் கட்டப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்! சீர்காழி மூவரைப் பற்றிப் பேசும் போது…
கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவரும் இச்சமயத்தில் முழுஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள இக்காலகட்டத்தில் நுண் நிதி நிறுவனங்கள் (Micro Finance…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம்…
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைத்துப் பெற்றோரை இழந்த…
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோய்த்தடுப்பு விதிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார். சேலம்…
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த நூறு நாட்களில் கோவில்களில் பணியமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி…