Month: June 2021

ஸ்பூன், தட்டு.. டக்கென உடம்பில் ஒட்டிகொள்ளும் இரும்புகள்.. ஷாக் தரும் காந்த நபர்.. என்ன காரணம்?

2-வது டோஸ் போட்டுக் கொண்டபிறகு, தன்னுடைய உடம்பில் காந்த சக்தி வந்துவிட்டதாகவும், அதனால், ஸ்பூன், தட்டு, டம்ளர், கரண்டி போன்றவை எல்லாம் வந்து ஒட்டிக் கொள்வதாகவும் சொல்லி…

செம்பனார்கோவிலில், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம்: தொற்று அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்றி மருந்து எடுக்கக்கூடாது – கலெக்டர் லலிதா பேச்சு!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

சீர்காழி: தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து – விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும்…

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு…

பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 17 பேர் கைது ரூ.1 லட்சம் மதுபானங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை யாரேனும் கடத்தி வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட…

ஐயோ..ஜாலி.. இனிமேல் 8 போடத் தேவையில்லை!

ஐயோ..ஜாலி.. இனிமேல் 8 போடத் தேவையில்லை!. வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற…

யூடியூப் பதிவர் சாட்டை துரைமுருகன் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 4 பரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு!

யூடியூப் பதிவர் சாட்டை துரைமுருகன் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 4 பரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு!. சாட்டை துரைமுருகன் மற்றும் நாம்…

தமிழகத்தில் ஜூன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 378 பேர் உயிரிழப்பு மற்றும் 29,243 பேர் டிஸ்சார்ஜ்!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 378 பேர் உயிரிழப்பு மற்றும் 29,243 பேர் டிஸ்சார்ஜ்!!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் – மத்திய அரசு!

டிரைவிங் லைசென்ஸ் – புதிய விதிமுறைகள் *அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் – மத்திய அரசு *அரசு அங்கீகாரம்…