கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்ததில் 3 போ் உயிரிழந்தனா்.
விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் சிவரஞ்சனி (24). சென்னை போரூரிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். உறவினரின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்தவா்…