Month: June 2021

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்ததில் 3 போ் உயிரிழந்தனா்.

விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் சிவரஞ்சனி (24). சென்னை போரூரிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். உறவினரின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்தவா்…

திருவெண்காடு அருகே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு!

திருவெண்காடு அருகே மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக விளங்குவது பட்டவெளி வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மங்கைமடம், எம்பாவை, நெருஞ்சிகொள்ளை உள்ளிட்ட பகுதிகளில்…

மயிலாடுதுறை: போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு – கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலைவீச்சு!

மயிலாடுதுறை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்…

டெல்டாவில் தூர்வாரும் பணிகள்..! முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணை…

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பா.ஜ.க அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஐந்து பெட்ரோல் நிலையங்களில்…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை!

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப…

திருக்கடையூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலியானார்.

மயிலாடுதுறை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி…

சிதம்பரம்: டிஎஸ்பி லாமேக் மாற்றப்பட்டு, புதிய டிஎஸ்பியாக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!.

சிதம்பரம்: டிஎஸ்பி லாமேக் மாற்றப்பட்டு, புதிய டிஎஸ்பியாக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!.

“அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது.” – ஓ. பன்னீர்செல்வம்!

“அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது.” – ஓ. பன்னீர்செல்வம்!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிவதற்குள் மூன்றாம் அலையை கையாள்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிவதற்குள் மூன்றாம் அலையை கையாள்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை; 2ம் அலையில் தவறவிட்ட மருத்துவக் கட்டமைப்புகளை மூன்றாம் அலையில்…