Month: June 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணை அணையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணை அணையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். திருச்சி : கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தூர்வாரும் பணிகள் குறித்து…

ஆட்டோ பிடித்து ஆய்வு செய்த உதயநிதி.. பின்னாடியே வந்த அமைச்சர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரும் கோரும் பாஜக எல்.முருகன்!

தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி மக்களை பேச வைத்து வருகிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில், தொகுதி மக்களை சந்திக்க…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர்…

வீட்டிற்கு சென்று டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்!.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களுடன் கொரோனா நிவாரணம் 2-வது தவணை ரூபாய் 2000!!

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது!. ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல்…

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 358 பேர் உயிரிழப்பு மற்றும் 32,049 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே!

மயிலாடுதுறையில் இருபது வருடங்களாக அரசு மருத்துவமனையில் மூலிகை உணவு வழங்கும் தம்பதியினர்!

மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாட்டில் ரவிச்சந்திரன்- உமாமங்கை தம்பதியினர் 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் எதிர்ப்புறம்…

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்க சென்று அடித்து செல்லப்பட்ட இளைஞர்… தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள ஆசாரி தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மாணிக்கராஜ், இவர் மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது…

ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம்: அமைச்சர்கள், எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-எல்.முருகன்.

ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம் செய்த தமிழ் நாட்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில…

கடலூர் அருகே இளைஞர் பாராளுமன்றத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சுப உப்புலவாடி கிராமத்தில் இளைஞர் பாராளுமன்றத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த் தொற்று நோய்…