Month: June 2021

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது!

ரே‌ஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. அரிசி கார்டு வைத்துள்ள 2.11 கோடி…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தில் அதிமுக அரசை விட நாளொன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்!

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தில் அதிமுக அரசை விட நாளொன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்! தமிழகத்தில் 36…

கடலூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: தனியார் மருத்துவமனை மூடல்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர அனுமதி பெற்ற…

மயிலாடுதுறை அருகே பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவராணம்!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா…

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில்…

காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து…

காட்டுமன்னார்கோயில் அருகே வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெறும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.…

கடலூர் அருகே கருவேப்பிலங்குறிச்சி அருகேபாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்!

விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து வாய்க்கால்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:…

108 ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேராபட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமிக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலட்சுமியை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு…